மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கமலா ஜெயபாலன்

குடும்பம்
—————-
குடும்பமெனுங் குவலயத்தைக் குலங்காக்க வழிசமைப்போம்
கடுந்துன்பம் புகுந்தாலும் கரைந்தோட வழிசமைப்போம்
கொடுநோய்கள் புகுந்திடாமல் கலக்கமின்றி வழிசமைப்போம்
மடுபோல துயரங்கள் மறைந்தோட வழிசமைப்போம்
துடுப்பாகப் பயணிக்கத் துணிவுடனும் வழிசமைப்போம்
தடுத்தாண்டு தமிழ்காக்கத் தரணியிலே வழிசமைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading