09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
கமலா ஜெயபாலன்
தண்ணி சுமக்கும் தங்கக்கிளி
&&&&&&&&&&&&@@@@@@&&&&&&&&&&
அத்தை மகளே அன்னக் கிளியே
வத்தைக் குழம்பு வச்சு தாறயா//
தன்னம் தனியா எங்கடி போற
என் தங்கமே ஞனத் தங்கமே//
உந்தன் அழகில் உயிரக் கொடுத்தேன்
வந்து என்னயும் வசியம் பண்ணேன்டி//
தண்ணி சுமக்கும் தங்கக் கிளியே
தாகம் தணிய தண்ணியும் தாயேண்டி//
தண்ணிக் குடத்தைத் தலையில் சுமக்கும்
பெண்ணே உன்னழகில் பொசுங்கிப் பேனேன்டி//
வேகாத வெய்யிலிலே வெண்மணலில் கால்கடுக்க
போகாதே பொன்மணியே என்மனசு ஏங்குதடி//
பொட்டோடு பூவும் புதுச்சேலை வாங்கிவந்து
கட்டிடுவேன் தாலியும் கண்மணியே உந்தனுக்கு//
ஈரேழு மைலுக்கு தண்ணி சுமக்கும்
தாரகையே உந்தனுக்கு என்னையே தந்தேண்டி//
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...