28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கமலா ஜெயபாலன்
தண்ணி சுமக்கும் தங்கக்கிளி
&&&&&&&&&&&&@@@@@@&&&&&&&&&&
அத்தை மகளே அன்னக் கிளியே
வத்தைக் குழம்பு வச்சு தாறயா//
தன்னம் தனியா எங்கடி போற
என் தங்கமே ஞனத் தங்கமே//
உந்தன் அழகில் உயிரக் கொடுத்தேன்
வந்து என்னயும் வசியம் பண்ணேன்டி//
தண்ணி சுமக்கும் தங்கக் கிளியே
தாகம் தணிய தண்ணியும் தாயேண்டி//
தண்ணிக் குடத்தைத் தலையில் சுமக்கும்
பெண்ணே உன்னழகில் பொசுங்கிப் பேனேன்டி//
வேகாத வெய்யிலிலே வெண்மணலில் கால்கடுக்க
போகாதே பொன்மணியே என்மனசு ஏங்குதடி//
பொட்டோடு பூவும் புதுச்சேலை வாங்கிவந்து
கட்டிடுவேன் தாலியும் கண்மணியே உந்தனுக்கு//
ஈரேழு மைலுக்கு தண்ணி சுமக்கும்
தாரகையே உந்தனுக்கு என்னையே தந்தேண்டி//
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...