25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
கவிதை நேரம்-29.08.2024 கவி இலக்கம்-1905 வாழ்க்கை தத்துவம் ——————-
Jeya Nadesan
கவிதை நேரம்-29.08.2024
கவி இலக்கம்-1905
வாழ்க்கை தத்துவம்
——————–
ஒவ்வொரு நாளும் இளமை கழிகிறது
மூப்பு வந்து முதுமை கூடுகிறது
காலம் என்பது நம் கையில் இல்லை
காலத்தின் கையில் மனிதன் இல்லை
தலைமுடி நரையாகிறது பார்வை மங்கிறது
முகச் சுருக்கம் உடல் வலிமை குறைகிறது
நடக்க முடியாத நிலையில் கைத்தடி
கஸ்டங்கள் வரும் போதுதான்
கடவுளை நினைத்து நொந்து கொள்கிறது
மருத்துவமனையில் இருக்கும் போதுதான்
ஆரோக்கியம் அவசியம் நினைப்பதுண்டு
ஓடி ஓடி உழைத்து பிள்ளைகளுக்கென
நொந்து நூலாகி தெருவில் திரியும் காலம்
சொகுசான வாழ்வில் பிள்ளைகள் வாழ்வும்
ஆறுதல் சொல்ல எவருமில்லா நிலையில்
மனம் வருந்தும்படி வயதானவர்கள் ஆதங்கம்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...