” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

காலத்தின் ஒத்திகை…

வசந்தா ஜெகதீசன்
காலத்தின் ஒத்திகையில்
கணதிகளும் மகிழ்வுகளும்
கரம்கோர்த்தே கடந்து செல்லும்
தினம் தினமாய் தீர்வு சொல்லும்
பருவத்தின் எழிலோடு பசுமையும் உறவாடும்
பகலோடு நிறைபொழுதும்
பரஸ்பரமாய் உலாவருமே
சுற்றுலாச் சுவாசங்கள்
சுதந்திரமாய் கதைபேசும்
இயற்கை வள இயல்போடு
இங்கிதங்கள் இசையாகும்
கன்னல் மொழி கதை பேச
காத்திருக்கும் உறவுகளும்
கோடை தரும் குதூகலமும்
காலத்தின் ஒத்திகையில் கடந்து செல்லும் மணித்துளிகள்
நேரத்தின் வார்ப்பிலே நிமிர்வெழுதி
காலத்தின் கலங்கரை ஒளியேற்றும்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan