” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

காலமே கவனி..

வசந்தா ஜெகதீசன்
காலமே கவனி…
மெளனத்தை மொழியாக்கி
மனிதத்தை விலையாக்கி
காலத்தை கருக்கிடும்
ஞாலத்தைக் கவனி!

பகிடியும் கிண்டலும்
பற்பல வலிகளும்
காலத்தை விரட்டிட
மனிதத்தை புதைத்திடும்
மாற்றத்தைக் கவனி!

சமூகத்தின் வலைத்தளம்
சங்கதி பலரகம்
நீதியின் நிர்ப்பந்தம்
நிறைந்திடும் நிகழ்வுகள்
தளரும் தன்னிலை கவனி!

எழுச்சியின் வீழ்ச்சியும்
ஏற்றத்தின் தோற்றமும்
மாயையாய் மாற்றிடும்
மனிதத்தைக் கவனி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan