16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
கீத்தா பரமானந்தம்-மொழி-
மொழி!
முந்தியே வந்த
மூத்தவள் ஆகிச்
சிந்தையின் உணர்வினைச்
சிந்துகின்ற வழியே!
சொந்தமாய் ஏற்றிட்ட
சொத்தாம் முகவரியே
வந்தனை செய்தே
வணங்குகிறேன் நித்தம்
சங்கம் வளர்த்த
சரித்திரம் ஆகிச்
சங்கரனையும் பொருதி
சாற்றினாய் மேன்மை
எங்கணும் நிறைந்தே
ஈரடிக் குறளாய்
பங்கம் அற்ற
பவித்திரம் சொன்னாய்!
முத்தாக இயக்கும்
முத்தமிழ் மன்றே
வித்தக மொழியே
வீறுடை தமிழே!
தக்கவள் என்றே
தாங்கிய செம்மொழி
இத்தரை எங்கும்
இசைக்குதே மேன்மை!
சொல்லிடச் சுவைக்கும்
சுந்தரம் நீயே
வல்லமை தந்தே
வாழ்வெலாம் காப்பாய்!
கீத்தா பரமானந்தன்
27-02-2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...