” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

குடை

குடை – இல 53
அபி அபிஷா.

வண்ண வண்ண குடை
வடிவழகான குடை

வர்ணங்கள் பல தீட்டி
வகைவகையாய் செய்தாலும்
வெயிலில் நனைவது தான்
இதன் விதி

ஒற்றை காலில் நின்று
கொண்டு
ஊரெல்லாம் சுற்றி
திரியும் சுற்றுலா பயணி
இது

வீடு வரை சென்று
வாசலிலே காத்திருப்பது தான்
இதன் விதி

Nada Mohan
Author: Nada Mohan