28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
குதூகலம்
ராணி சம்பந்தர்
எழும் சிந்தனையோ ஏராளம்
தழுவும் சொந்தம் தாராளம்
விழுதான பந்தமே தாய் மண்
முற்ற நிலவு வெளிச்சமதில்
கூடிக் கூழ் குடித்த இனிமை
மனம் நிறைவான குதூகலம்
பாழாய்ப்போன இனவெறியில்
நாளும் பொழுதும் கூடும் குஞ்சும்
சூளும் சுற்றமும் நாடு விட்டு நாடு
புலம்பெயரப் பிரிந்து நுழைந்திட்ட
அந்நிய கலாச்சாரச் சீர் கோலம்
அதி உயர் விலைவாசி அவசர உலகம்
சதி செய்யும் புதுப்புது போராட்டம்
பதி போடும் இரத்தக் கொலை வெறி
சுதி மேயும் சதிராட்டப் போதை நாறிட
கதி கலங்கி விதியோடு விளையாடிக்
கொப்பளிக்கும் குதூகலம் குதூகலம் .
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...