“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 201

கனவு மெய்பட வேண்டுமே

தேம்பிடும் இரவுகள்
தெம்மாங்கு பாடிட
ஏங்கிய பொழுதுகள்
ஏற்பதனை தேடிட

வாழ்வதன் சூத்திரம்
வகையாக வந்திட
காத்திடும் தெய்வமும்
கருனை தந்திட

மாற்றார் பார்வையில்
மாற்றமும் காணிட
மங்கையின் கையிலும்
வளையல்கள் குளுங்கிட

உறவுக்கு பாலமாய்
தொட்டிலும். ஆடுமே!
உன் கனவும்
மெய்திட வேண்டுமே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading