மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 191

எண்ணம்
விழாவுக்கு வா
விழாவுக்கு வரமாட்டேன்!
எல்லோரும் என்னை
பார்ப்பார்கள்
எல்லோரும் உன்னை
பார்த்தால்
எல்லோரும் என்னை
கேட்பார்கள்
இன்னுமா திருமணம்
ஆகவில்லை
இன்னும் திருமணம்
ஆகவிட்டால் என்ன?
ஒப்பீடும் செய்யலாம்
ஒரு நக்கலும் அடிக்கலாம்
ஒப்பீடோ நக்கலோ
உன்னை ஒன்றும் செய்யாது!
வாய் வழி பேச்சு
மன வழியாக போச்சு
மனம் சினமாகி
மன வலி சேருமே!
நிழல் ஒன்றை
நிஜமாக்க
எண்ணம் ஒன்றே
வடம் போட்டு
தடை போடுதே!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading