16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு விடுமுறை ஓட்டமும் நடையுமாய் ஓடிஓடி உழைத்து ஓயாத கால்களுக்கு வேண்டும் விடுமுறை நாட்காட்டியை பார்த்து நாள்தோறும் காத்திருக்கும் நடைப்பிணங்களுக்கு வேண்டும் விடுமுறை தினங்கள் ஆறும் வேலைநாள் திகதிமாதம் வருடங்களாய் திங்களுடன் போராட்டம் மாற்றம் வேண்டும் விடுமுறை கடிகார முட்களை கண்டதும் கதறித் துடிக்கும் கண்கள் கண்ணுறங்க வேண்டும் விடுமுறை அரைகுறை நித்திரையில் நித்தம் அல்லாடி கண்விழிக்கும் தேகம் அயர்ந்து தலைசாய்க்க வேண்டும் விடுமுறை தீயாய் வேலைசெய்யும் தினங்கள் பாடாய்படுத்தும் திருப்பம் பெற்றிட வேண்டும் விடுமுறை அரசு விடுமுறை என்றாலும் அதையும் மறைக்கும் தனியார்கள் அவசரம் அவசியம் வேண்டும் விடுமுறை நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவிதை தலைப்பு விடுமுறை
ஓட்டமும் நடையுமாய்
ஓடிஓடி உழைத்து
ஓயாத கால்களுக்கு வேண்டும்
விடுமுறை
நாட்காட்டியை பார்த்து
நாள்தோறும் காத்திருக்கும்
நடைப்பிணங்களுக்கு வேண்டும்
விடுமுறை
தினங்கள் ஆறும் வேலைநாள்
திகதிமாதம் வருடங்களாய்
திங்களுடன் போராட்டம் மாற்றம் வேண்டும்
விடுமுறை
கடிகார முட்களை கண்டதும்
கதறித் துடிக்கும் கண்கள் கண்ணுறங்க வேண்டும்
விடுமுறை
அரைகுறை நித்திரையில் நித்தம் அல்லாடி கண்விழிக்கும் தேகம்
அயர்ந்து தலைசாய்க்க வேண்டும்
விடுமுறை
தீயாய் வேலைசெய்யும் தினங்கள் பாடாய்படுத்தும் திருப்பம் பெற்றிட வேண்டும்
விடுமுறை
அரசு விடுமுறை என்றாலும்
அதையும் மறைக்கும் தனியார்கள்
அவசரம் அவசியம் வேண்டும்
விடுமுறை
நன்றி வணக்கம்
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...