நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பங்கு நீ
&&&&&&&&

என்னிலே சரிபாகம் ஆனவள் நீயே
எந்தன் காதலியே என்னுயிரும் நீயே
உந்தன் பேச்சினிலே உறைந்துவிட்டேன் நாணும்

உனக்கும் நாணோ பங்காகி நின்றேனே

அன்பிற்கு வெகுமதி உண்டோ சொல்கண்ணே

அணிக்கு தலைவியும் நீதானே என் தாரமடி
கனியும் மனதினிலே
காதல் பயிருமடி
தளைத்து நின்றுமோ கீதமிசைக்குமடி

வளைத்துப் போடுகிறாய் வாளைக் குமரியடி

மலைத்துப் போனேனடி மனைவியே உன்னழகிலே

நானொரு பாதியடி நீயொரு பாதியடி
என்பங்கும் நீயே பக்கத்தில் வாவேனடி

கவிஞர்
சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan