” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சாரல் மழையும் சாதிக்கத் துடிக்கிறது

நகுலா சிவநாதன்

சாரல் மழையும் சாதிக்கத் துடிக்கிறது

சாரல் மழையும் சாதிக்க துடிக்கும்
சாதனை அதற்குள் வந்துவிட்டால்
சோதனை செய்து தொழில்பட முனையும்
சொர்கமும் காணும் சொந்தமும் தேடும்

முயற்சி யென்ற முனைப்புக்குள்
முந்தும் செயலும் விந்தை புரியும்
சிந்தும் வரமாய் சிறகுக்குள்ளே
சந்தம் வருமே சாதிப்பும் நிகழும்

பந்தம் தொடரும் வாழ்வும் இங்கே
பயனும் அளிக்கும் படிப்பும் நல்கும்
வெந்த புண்ணில் வேலும் பாச்சும்
சொந்த அறிவு மங்கி விட்டால்…….

நகுலா சிவநாதன் 1824

Author: