28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிந்தனை செய் மனமே
ஜெயம்
நேர்மறை எண்ணங்களே வாழ்க்கைக்கு சிறப்பு
எதிர்மறை எண்ணங்களினால் துன்பங்களே பிறப்பு
எண்ணம் போல் வாழ்க்கையென்பதே உண்மை
இதைப் புரிந்துவிடின் வாழ்நாளில் நன்மை
வாழ்க்கை கற்றுக்கொடுக்கின்றது
பாடங்கள் பலவாக
அந்த பட்டறிவே வாழ்க்கையின் பலமாக
வாழ்க்கைக்கு அர்த்தம் காண முடியும்
புரிந்துகொண்டு செய்ற்படின் காலமதும் விடியும்
சாகும் வரையான இந்த வாழ்க்கை
போகும் பாதை எதுவரைதான் நீள்கை
பயனுள்ள வாழ்க்கையை இதுவரை கொண்டோமா
பயமின்றி நாட்களை மகிழ்ச்சியாய் கொண்டாடினோமா
தவறை செய்யாவிட்டால் மனம் பண்பட்டுவிடும்
அன்பை கொடுத்தால் செயல் புனிதமாகிவிடும்
வாழ்க்கையில் பெறவேண்டிய பதினாறையும் பெறலாம்
மனங்கொண்டால் உறுதி அத்தனையும் தரலாம்.
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...