16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சிவதர்சனி
வியாழன் கவி 1662!
உலகாளும் நட்பே!
ஆளும் அன்பினில் அளவில்லை
அகிலத்தில் இதற்கு எல்லையில்லை
கூடும் குணத்தினை நாடும்
தேடும் களிப்பினில் ஆடும்!
வாடா மலரினம் நட்பு
வரையறையற்ற மெல்லினம் நட்பு
தேடலின் பொக்கிசம் இதுவே
தேனென இனித்திடும் நித்தம்!
இதயத்தின் வலியை ஆற்றும்
இடைவெளி நம்மில் மாற்றும்
இணைவுகள் தொடர்கதை யாகும்
இதற்கென இலக்கியம் சான்றாகும்!
நல் நட்பு வாய்த்திடல் பேரின்பம்
நாற்றிசை அளந்திட நினைத்திடும்
உறவினில் உயர்ந்தது இதுவே
உயிர்களின் யாசிப்பும் இதுவே!
சிவதர்சனி இராகவன்
28/7/2022
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...