மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

எண்ணம்
எண்ணமாய் உதித்ததை
இதயத்தில் இருத்தியே
இலக்கினை அடைந்திடும் வண்ணம்
திண்ணமாய் கொண்டிடில்
சேர்ந்திடும் வெற்றியாம்
திருக்குறள் இரு வரி செய்தி. விருப்பற்ற கல்வி
பலிக்காது
வெறுக்கின்ற வேலை
முடியாது
வேண்டாத பண்டம்
சமிக்காது
பொருந்தாத மனமுள்ள
புருடன்,பெண்டில்
திருமண முறிவே
வினையாகும் முடிவில்.
எண்ணம் என்பது மனத்தில் எழுவது
இதயத்தில் இருந்து ஊற்றாய் எழுவது.
மண்ணில் வாழும்
மற்றய உயிர் இனம்
கொண்டிரா ஒன்று
மானிட பிறவிக்கு
மட்டுமே உரிய
ஆறாம் அறிவின் அரிய பொக்கிஷம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading