14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
சிவரூபன் சர்வேஸ்வரி
விடியுமா தேசம்
ஃஃஃஃஃஃஃஃஃ
விடியுமா தேசம் பார்புள்ள விடியுமே தேசம்
வாடிபுள்ள இராசாத்தி சங்கதி கேட்டுக்கோ
இயற்கை தந்தது வாழ்வு உனக்கேன் இறுமாப்பு
சுவரு இருந்தால் சித்திரம் வரையலாம்
கவருவைச்சு என்னபண்ணப் போறே
எவருதான் பொறுப்பு தீர்மாணிப்பது துருப்பு
பவருதான் வேண்டும்
பகடுமே வேண்டாம் தங்கம்
காஞ்சமாடு கம்பிலே விழுகுதாம் சோம்பலின்றியே
சுதந்திரம் நமக்கு நன்மையாய் வரட்டும் //
காடும் மேடும் களனியும் இருக்கு
பூவும் பிஞ்சும் மரத்திலே வரும்தானே
வரட்டும் வைரமும் உடைவது கயிட்டம்
சுக்குநூறு ஆகாமல்
விடியட்டும் தேசம்புள்ள
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...