நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

விடியுமா தேசம்
ஃஃஃஃஃஃஃஃஃ

விடியுமா தேசம் பார்புள்ள விடியுமே தேசம்

வாடிபுள்ள இராசாத்தி சங்கதி கேட்டுக்கோ
இயற்கை தந்தது வாழ்வு உனக்கேன் இறுமாப்பு

சுவரு இருந்தால் சித்திரம் வரையலாம்

கவருவைச்சு என்னபண்ணப் போறே

எவருதான் பொறுப்பு தீர்மாணிப்பது துருப்பு

பவருதான் வேண்டும்
பகடுமே வேண்டாம் தங்கம்

காஞ்சமாடு கம்பிலே விழுகுதாம் சோம்பலின்றியே

சுதந்திரம் நமக்கு நன்மையாய் வரட்டும் //

காடும் மேடும் களனியும் இருக்கு

பூவும் பிஞ்சும் மரத்திலே வரும்தானே

வரட்டும் வைரமும் உடைவது கயிட்டம்
சுக்குநூறு ஆகாமல்
விடியட்டும் தேசம்புள்ள

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan