திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

விடியுமா தேசம்
ஃஃஃஃஃஃஃஃஃ

விடியுமா தேசம் பார்புள்ள விடியுமே தேசம்

வாடிபுள்ள இராசாத்தி சங்கதி கேட்டுக்கோ
இயற்கை தந்தது வாழ்வு உனக்கேன் இறுமாப்பு

சுவரு இருந்தால் சித்திரம் வரையலாம்

கவருவைச்சு என்னபண்ணப் போறே

எவருதான் பொறுப்பு தீர்மாணிப்பது துருப்பு

பவருதான் வேண்டும்
பகடுமே வேண்டாம் தங்கம்

காஞ்சமாடு கம்பிலே விழுகுதாம் சோம்பலின்றியே

சுதந்திரம் நமக்கு நன்மையாய் வரட்டும் //

காடும் மேடும் களனியும் இருக்கு

பூவும் பிஞ்சும் மரத்திலே வரும்தானே

வரட்டும் வைரமும் உடைவது கயிட்டம்
சுக்குநூறு ஆகாமல்
விடியட்டும் தேசம்புள்ள

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading