” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_
162

“வெற்றி பயணம்”

இலட்சிய கனவு
இலக்கு நோக்கி பயணி
பாதை மாறாமல்
பயணிப்பது
பண்படும் வெற்றி !

காச்ச மரம் தான்
கல்லறி வேண்டுமா?
கட்டிய வீடும்
கல்லறி வேண்டும்
பாம்பை போல் செட்டையை
அந்த இடத்தில் களட்டிடு
காயங்கள் மாறிட
கோலங்கள் போட்டிடு!

முயற்சியை முலதனம் ஆக்கி
முன்னோக்கி
ஓடு
ஓய்ந்து போகாதே!

பவக்காய் மட்டும் தான்
கசக்குமா?
மானிடர் செயல்களும்
கசக்கும்
வீழ்ந்திட முடியாது
வீர நடை போடு
வெற்றி பயணம் தொடரும்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
30.09.24

Nada Mohan
Author: Nada Mohan