மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 94
உணவு தட்டுப்பாடு

உக்ரேன் சமர்
உணவு தட்டுப்பாடு
உணவு விலை ஏற்றம்
உலகம் முழுக்க முடக்கம்
உணவு தட்டுப்பாட்டை
உன்னிப்பாய் கவனிக்கும் உணவகம்

மாப்பொருள் பாவனை குறைப்பு
மரக்கறிகள் உண்ண கொடுப்பதில்
கவனம் எடுக்கினம்
காய்கறிகளை
சுவைக்கு சுவை சேர்த்து
நாளுக்கு நாள் பரிமாறி
கவனமும் செலுத்தினம்

விடுகளில் நாமும் அக்கறை எடுப்போம்
காய்கறிகளை உணவில் சேர்த்து
உணவு தட்டுப்பாட்டை
நிவர்த்தி செய்ய உழைப்போம்

ஏதோ ஒரு சாட்டு வந்திடும்
அதை வைத்து பிளைப்பும் நடந்திடும்
அன்றாடம் வாழ்க்கையும் ஓடிடும்
நாம் அச்சமின்றி உச்சத்தில் வாழ்வோம்
உணர்ந்து நடப்போம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading