“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் __63

“எதிர்ப்பு அலை ”

எரிபொருள் விலை ஏற்றம்
ஏற இறங்க பார்க்க வேண்டுமே
எங்கே எங்கே விலைகுறைவு
தேடி அலையும் மக்கள் கூட்டம்!!

சிற்றறூந்து பாவனையை குறைதிடு
மிதி வண்டி பாவனையை கூட்டிடு
மீதமுள்ள பணத்தில்
மீண்டெழுவதே
எதிர்ப்பு அலை

மாட்டெருவை உரமாக்கி
செயற்கை உரம்
சேகரித்து
சேற்றுக்குள் கால் பதித்தாலே
நாம் சோற்றுக்குள் கைவைப்போம்!

மாற்றமதை தேட
மாண்டு உளைப்போம்
சூரிய ஒளியில் இயங்கும்
சேலார்ரை இயங்க வைத்தே
மின்சாரத்தை உற்பத்தி செய்தே
மின்விளக்கை
ஒளிர செய்வோம்!!

அழுது குளறி பயன் இல்லை
ஆற்றலுடன் செயல்படு
அச்சத்தை தவிர்திடு!!

நன்றி
சிவாஜினி சிறிதரன்
15.04.22

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading