28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்
91
தை மகளே
அவணியில் வயல் உழுது
ஐப்பசியில் நெல் விதைத்து
கார்த்திகை மார்களியில்
நெல் வயலை பராமரித்து
வரம்பு உயர
நீர் உயர வேண்டும் என்று வரம் வரமாய் வேண்டி நின்று
நெல் வயல் உயர மனம் மகிழ்ந்து
இலகு காத்த கிளி போல
மூன்று மாதங்கள் காத்திருந்து
தை மாதம் அறுவடையாம்
ஆரவாரமாய் காத்திருந்து
புது நெல்லில் புதிரெடுத்து
அறுவடை செய்தே களஞ்சிய படுத்திய
நெல்மணிகள் நம் கண்மணிகளை சந்தை படுத்தி
உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நம் விவசாயி வாய் இனிக்க பாடுகின்றான்
தை பிறந்தால் வழிபிறக்கும்
வசதி பிறக்கும்
தை திங்கள் வந்ததே
தரணி மெல் மகிழ்ந்ததே
ஆதவனார் வந்தாரடி
பொங்கல் இட்டு
பூஜை இட்டோம்
புது நெல்லில் படைத்து நின்றோம்
தை மகளே தரணியில் நீதான் உயர்ந்தவளே
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...