23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்
91
தை மகளே
அவணியில் வயல் உழுது
ஐப்பசியில் நெல் விதைத்து
கார்த்திகை மார்களியில்
நெல் வயலை பராமரித்து
வரம்பு உயர
நீர் உயர வேண்டும் என்று வரம் வரமாய் வேண்டி நின்று
நெல் வயல் உயர மனம் மகிழ்ந்து
இலகு காத்த கிளி போல
மூன்று மாதங்கள் காத்திருந்து
தை மாதம் அறுவடையாம்
ஆரவாரமாய் காத்திருந்து
புது நெல்லில் புதிரெடுத்து
அறுவடை செய்தே களஞ்சிய படுத்திய
நெல்மணிகள் நம் கண்மணிகளை சந்தை படுத்தி
உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நம் விவசாயி வாய் இனிக்க பாடுகின்றான்
தை பிறந்தால் வழிபிறக்கும்
வசதி பிறக்கும்
தை திங்கள் வந்ததே
தரணி மெல் மகிழ்ந்ததே
ஆதவனார் வந்தாரடி
பொங்கல் இட்டு
பூஜை இட்டோம்
புது நெல்லில் படைத்து நின்றோம்
தை மகளே தரணியில் நீதான் உயர்ந்தவளே
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...