பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_139

“பகலவன்”
பனியின் பகைவனாய்
நிலவின் துணைவனாய் கோள்களின் தலைவனாய்
பார் எங்கும் ஒளிரும் பகலவனே!

வெய்யோன் மறைந்து
உதித்தான்
அகிலம் காக்க ஒளி
உடையான்
அனலாய் கொதித்து
அண்டம் காக்கும் ஒளியான்
பரிதி!

உன்வரவு கண்டு
சோலார் மின் இணைப்பை தந்திட
மின் இணைப்பு கருவி
இயங்கிட
இல்லங்களில் உள்ளங்களில்
மகிழ்ச்சி பொங்கிட
உலகெங்கும் உன் சேவை பெருகிட
பெருமகிழ்ச்சியில்
நாமும் நன்றியுடன்
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
02.03.24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading