நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_139

“பகலவன்”
பனியின் பகைவனாய்
நிலவின் துணைவனாய் கோள்களின் தலைவனாய்
பார் எங்கும் ஒளிரும் பகலவனே!

வெய்யோன் மறைந்து
உதித்தான்
அகிலம் காக்க ஒளி
உடையான்
அனலாய் கொதித்து
அண்டம் காக்கும் ஒளியான்
பரிதி!

உன்வரவு கண்டு
சோலார் மின் இணைப்பை தந்திட
மின் இணைப்பு கருவி
இயங்கிட
இல்லங்களில் உள்ளங்களில்
மகிழ்ச்சி பொங்கிட
உலகெங்கும் உன் சேவை பெருகிட
பெருமகிழ்ச்சியில்
நாமும் நன்றியுடன்
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
02.03.24

Nada Mohan
Author: Nada Mohan