” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_143
“ஊக்கம்”
ஊக்கம் உடமையே
ஒருவனது நிலையான செல்வம்
மற்றைய செல்வமே
நீங்கி போய்விடும்
ஊக்கம் எம்மை விட்டு விலகலாகாது!

முயற்சி உடையவள்
வளர்ச்சியை தடுக்க முடியாது
புதைத்தாலும் மரமாக
முளைத்து எழுந்து நிற்பாள்!

ஊக்கம் இருப்பின்
உரிய நேரத்தில்
இலக்கை நோக்க முடியும்!

சோம்பலை நீக்கி
ஊக்கத்துடன் செயல்பட்டால் தேர்விலும்
தேர்ச்சி பெற்று தேறலாம்!
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan