பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_143
“ஊக்கம்”
ஊக்கம் உடமையே
ஒருவனது நிலையான செல்வம்
மற்றைய செல்வமே
நீங்கி போய்விடும்
ஊக்கம் எம்மை விட்டு விலகலாகாது!

முயற்சி உடையவள்
வளர்ச்சியை தடுக்க முடியாது
புதைத்தாலும் மரமாக
முளைத்து எழுந்து நிற்பாள்!

ஊக்கம் இருப்பின்
உரிய நேரத்தில்
இலக்கை நோக்க முடியும்!

சோம்பலை நீக்கி
ஊக்கத்துடன் செயல்பட்டால் தேர்விலும்
தேர்ச்சி பெற்று தேறலாம்!
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading