பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 235 ]
“வலைப் பூ”

பாய்ந்து பின்னும் சிலந்தி,உலகு மெச்சும் வலைப்பூ
அறிவூட்டும் வலையின் சீரான ஒழுங்கமைப்பு
உணவும் உறைவிடமும் முழுவாழ்க்கையில் அடங்குதல் சிறப்பு
வாயில்லாப்பிராணிகள் காட்டிய வளர்ச்சியில் வித்தாகும் வலைப்பூ

எலியின் வளையைப்பார்,மண்ணின் கீழ் மறைந்து வாழ்தல் மலைப்பு
எதிரிகள் கண்படாமல் வாழ்விடமமைத்தல் சிறப்பு
எதிர்கால தேவைக்கு களஞ்சியமமைத்து சேகரிப்பு
ஆபத்தில் எதிரியறியாமல் வெளியேற இரகசிய வாசல் மறைப்பு

விலங்குகளின் விஞ்ஞான, தொழில்நுட்ப, தொடர்பாடல் வலைப்பு
மின்சார உற்பத்தியோ வியப்பு, தேசமெங்கும் அதிசய வலைப்பூ
அறிவும் தொழில் நுட்ப வலைப்பூக்களின்
கையிருப்பு
இன்றைய மனிதருக்கு தானாகவே தோற்றுவிக்கும் இறுமாப்பு.

நன்றி வணக்கம்

சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan