சுமை

சுமை
செல்வி நித்தியானந்தன்

கருவின் சுமை
தாங்கிடும் மகிழ்வு
உருவாய் வந்திடும்
உவகையின் பிறப்பு
தருவாய் வளர்ந்திடும்
விழுதின் அழகு
தரணியில் மிளிர்திடும்
தோற்றமும்.சிறப்பு

பற்பல சுமைகள்
தாங்கிடும் தன்மை
பக்குவம் கண்டு
பளுவை விலத்து
பாரினில் சுமையும்
படிப்படி தேர்வு
பயத்தை மறந்து
மகிழ்வாய் நிமிர்வு

மூப்பினை எட்டவே
பயத்தினை தருகுது
மூட்டும் மூச்சுமம்
சேர்ந்தே பிசகுது
சுமையும் தாங்கி
சுமந்து செல்ல
சுதந்திற பறவை
தேடுதே உலகை

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading