30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
சுமை
சுமை
செல்வி நித்தியானந்தன்
கருவின் சுமை
தாங்கிடும் மகிழ்வு
உருவாய் வந்திடும்
உவகையின் பிறப்பு
தருவாய் வளர்ந்திடும்
விழுதின் அழகு
தரணியில் மிளிர்திடும்
தோற்றமும்.சிறப்பு
பற்பல சுமைகள்
தாங்கிடும் தன்மை
பக்குவம் கண்டு
பளுவை விலத்து
பாரினில் சுமையும்
படிப்படி தேர்வு
பயத்தை மறந்து
மகிழ்வாய் நிமிர்வு
மூப்பினை எட்டவே
பயத்தினை தருகுது
மூட்டும் மூச்சுமம்
சேர்ந்தே பிசகுது
சுமையும் தாங்கி
சுமந்து செல்ல
சுதந்திற பறவை
தேடுதே உலகை
Author: Selvi Nithianandan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...