23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சொந்தங்களின் தவிப்பு
ரஜனி அன்ரன்
“ சொந்தங்களின் தவிப்பு “ ….கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.08.2024
கண்களும் தான் தேட
கண்ணீரும் வழிந்தோட
காலங்களும் உருண்டோட
காணாமற் போனோர் கதை
கானல்நீராகி கனவாகத் தான் போச்சு
தொலைந்து போன சொந்தங்கள்
சொந்தங்களின் தவிப்புக்கள்
சொல்லி மாள முடியவில்லை !
உறவுகளைத் தொலைத்த சொந்தங்களின் தேடல்
உணர்வோடு தொடர்கிறதே இன்னமும்
கேள்விகள் பலவாக மனதில் எழவும்
பதிலே இல்லாமல் காலங்கள் கழியவும்
நினைவுகள் மாறாமல்
தேடல்களும் தொடர்கிறதே
ஆண்டுகள் பதினைந்தாக தவிப்போடு !
கடந்தகாலம் கடந்துவிட
நிகழ்காலம் கேள்விக்குறியோடு நகர
எதிர்காலமோ ஏக்கத் தவிப்போடு
சொந்தங்களின் தவிப்பும் தொடர
சோகங்கள் மனதை நெருட
காயங்கள் வடுவாக காலங்களும் ஓடிவிட
நிழலாகத் தொடர்கிறதே நினைவுகளும்
காணாமற் போன சொந்தங்களின் தவிப்பாக !
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...