07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
சொல்லினுள் அடங்கிடாக் கவிதை
பாஸ்கரன்.க
நில்லாமல் ஓடுவதால் பூமியானவள்
மென்மைக் குணத்தாலே பூவையானவள்
எல்லையில்லா அன்பாலே அகிலம் ஆள்பவள்
சொல்லினுள்ளே அடங்காத கவிதை ஆனவள்
மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே//
உயிர் தந்த தாயும் பெண்மை
உடனுறையும் தாரம் பெண்மை
உறவாடும் பாங்கில் மேன்மை
உணர்வோம் உம் அன்பில் எம்மை
மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே//
இல்லறத்தின் அச்சாணி நீ
வல்லமையின் மகுடம் நீ
எல்லையில்லா ஆற்றல் நீ
எங்கும் எதிலும் ஏற்றம் நீ
மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...