09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-32
16-04-2024
பெருமை
யாமறிந்த மொழிகளிலே சிறப்பு
தமிழ் மொழியே நம் பெருமை
இறவாத புகழுடைய பல கவிதை
இயற்றிடலும் எம் கடமை!
கருவாக உயிர் சுமந்த
பெண்ணவளும்
கண்ணாக எனைக் காத்த
தாயவளும்!
நிலைத்த வாழ்வு கொடுரம் கண்டு அடங்கிப் போபவளும்
தொலைத்த கனவு குடும்பத்திற்கென கடமை புரிபவரும்!
நோய் நொடிகள் கண்டு துவண்டிடாமல்
பணிபுரிபவரும்
நோக்கம் அற்று மனமுவந்து
ஈகை அளிப்பவரும்
ஆக்கம் செய்ய கொஞ்சம்
ஊக்கம் செய்யும் ஆசானும்
ஆபத்தில் கோபம் கொண்ட பிள்ளை மேல் கவனம் காட்டும் தந்தையும் பெருமையே!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...