29
Apr
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
ஜெயம் தங்கராஜா
சசிச
எச்சம்
களம் பலகண்டதொரு இனத்தின் எச்சம்
தளர்ந்துவிடுமோ தடையுடைத்து அடையும் உச்சம்
கனவது இன்னும் விழிகளில் மிச்சம்
மனத்தீ அணைந்நுவிடும் அடையும் பட்சம்
மைந்தராய் கிடைத்தாரே எமக்கு அருளென்று
சிந்தினாரே குருதியை அதற்கும் பொருளுண்டு
சிந்தையிலே நிறைந்தவர் இவர்போல் எவருண்டு
உந்தனை வணங்கிடுவோம் தமிழ் கொண்டு
சீவனை விட்டாலும் பாசபந்த சீவியம்
தேவராய் நடமாடி காத்துநின்ற காவியம்
சாவதற்கு துணிந்தவர்கள் துடித்துவிடும் ஆவியும்
காவல்செய்தார் திசைகளெல்லாம் ஏம சாமமாகியும்
பிறந்த மண்ணை மேன்மையாக்கிய சொந்தம்
இறப்பை அங்கு காணிக்கையாக்கிய பந்தம்
சிறந்த கொள்கை அறத்துடனான யுத்தம்
மறக்குமா தலைமுறை விரைவிலுணரும் புத்தம்
ஜெயம்
25-11-2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...