28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஜெயம் தங்கராஜா
சசிச
மார்கழி
பார் களிக்க வந்தததொரு மாதம்
மார்கழி மாதமது மாதங்களுள் பிரமாதம்
காரிருள் குவலயத்தை போர்த்துக்கொள்ளும் போதும்
பூரிப்பிலே வந்திடாது கடுகளவும் சேதம்
வருடக் கடைசியில் வழியனுப்ப வந்ததே
கருமை நிறைத்தாலும் அருமையினைத் தந்ததே
பருவநிலை தானடைய வெண்பனியும் பூத்ததே
சிறுவர்களின் உள்ளங்களில் தேன்துளியைச் சேர்த்ததே
இருபத்தைந்தில் கொண்டாடவே இயேசுபாலன் பிறப்பு
உருகிவிடும் பனிநடுவில் நிகழுமந்த சிறப்பு
பெருமைமிகு திருநாளைக் கொண்டதான இருப்பு
அருமையான மாதமென மார்கழிக்கான குறிப்பு
இரும்பும் நடுங்கிவிடும் குளிர்காற்றும் வீசும்
சுருங்கிக்கொண்ட சூரியனால் சீதளம் கதைபேசும்
இருந்தாலும் ஆண்டினிறுதியில் உறுதியின் மாசம்
தருகின்ற நன்மைகளால் பொங்கிவிடும் மனத்தேசம்
ஜெயம்
04-12-2022
https://linksharing.samsungcloud.com/sMWuTgEViLZH
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...