30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
ஞாலத்தின் கோலம் 744
ஞாலத்தின் கோலம்
செல்வி நித்தியானந்தன்
காலம் மாறியே கடும் குளிராய்
காற்றுடன் பனி வேகமாய் கொட்ட
களிப்பில் சிறுவர்கள் சறுக்கி விளையாட
கனத்த மனதுடன் நானும் இரசிக்க
காலை வேலை கடுங்குளிரில் செல்ல
கைவிரலும் என்னை தாண்டியே போக
வழுக்கும் தெருவில் மெல்ல ஊர்ந்திட
வலுவாய் நானும் வந்து சேரவே
வெளியில் குளிரும் வீட்டில் வெக்கையாய்
வெந்த தணலில் உடம்பினை காச்சியே
இருமல் தடிமன் இரண்டும் சேர்ந்திட
இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்றே
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...