” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தங்கமே ௨ந்தனுக்கு

Vajeetha Mohamed முகம் தெரியா முகவரியே
முகில் தவழும் வான்மதியே
கோர்த்து வைத்த மாணிக்கமே
சேர்த்து இணைந்த தேனழுதே

வென்பாய் சிரிப்பு சிதறிவிழும்
வெறுநடை செழிப்பு தாண்டிவ௫ம்
பால்மனம் மாறா பவளம் நீ
பரிமாண பாசத்தின் ௨றவும் நீ

தூக்கி அணைக்கும் ௨ணர்வுக்குள்
துயிலாநினைவு என்னுயி௫க்குள்
இறையுணர்வும் அறநெறியும்
தரித்த நாள் அகவையிரண்டு

தங்கமே தாலாட்டி வாழ்த்துகின்றேன்
தத்தித் தடுமாறி பேசும் ௨ம்மழகு
தரணியே ஓர் மொழிக் கவிதையிழகு
வாழ்க இறையாசி பெற்று என்றுமே

Author: