(திருத்தம்) போட்டியான இசை (722) 31.07.2025

போட்டியான இசை (622) 31.07.2025
செல்வி நித்தியானந்தன் போட்டியான இசை

மனிதனால் உந்தபட்டு
செவிவழி கேட்கப்பட்டு
இசையாய் ஈர்க்கப்பட்டு
பலருக்கு விருந்தாகும்

சுருதியாய் சுரமாய்
இராகமாய் பெற்றும்
ஓம்காரமாய் ஒலிப்பது
நாதத்தின் இசையாகும்

பிரபஞ்ச மூலமாய்
பிரமனின் தோன்றலாய்
ஆதார சக்தியாய்
அவனிக்கு கிடைத்ததும்

பணத்தாலே ஈர்க்கப்பட்டு
பலநாடுகள் கடத்தப்பட்டு
இசைநிகழ்வு போட்டியிட்டு
இன்றைய நிலையானதே

செல்வி நித்தியானந்தன்
n

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading