” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

(திருத்தம்) போட்டியான இசை (722) 31.07.2025

போட்டியான இசை (622) 31.07.2025
செல்வி நித்தியானந்தன் போட்டியான இசை

மனிதனால் உந்தபட்டு
செவிவழி கேட்கப்பட்டு
இசையாய் ஈர்க்கப்பட்டு
பலருக்கு விருந்தாகும்

சுருதியாய் சுரமாய்
இராகமாய் பெற்றும்
ஓம்காரமாய் ஒலிப்பது
நாதத்தின் இசையாகும்

பிரபஞ்ச மூலமாய்
பிரமனின் தோன்றலாய்
ஆதார சக்தியாய்
அவனிக்கு கிடைத்ததும்

பணத்தாலே ஈர்க்கப்பட்டு
பலநாடுகள் கடத்தப்பட்டு
இசைநிகழ்வு போட்டியிட்டு
இன்றைய நிலையானதே

செல்வி நித்தியானந்தன்
n

Nada Mohan
Author: Nada Mohan