” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமணமா

செல்வி நித்தியானந்தன்

திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிர்ணயம்
ஆன்றோர்வாக்கு

இருமனங்கள்
ரொக்கத்தில்
இணைப்பது
இன்றையநோக்கு

இருவர் ஒன்றித்து
வாழ்ந்த காலம்
ஒருவரை முறித்து
வாழும் கோலம்
இளசுகள் இப்போ
தனிமை வாழ்வு
பளசுகள் போல
பதிலடி நோவு

விருப்பம் மட்டும்
வினாவாய் தோன்றும்
விடைகாண முடிவும்
விரிசலாய் போகும்

Nada Mohan
Author: Nada Mohan