மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

28.02.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -212
தலைப்பு !
“மொழி”
உள்ளத்தோன்றலை உதிர்க்கும் மொழியே
உலக நட்பை உருவாக்கிய மொழியே //

வெள்ளை மனதினில் விளைந்த மொழியே
வள்ளல் பாரியாய் வளர்ந்த மொழியே //

துள்ளல் நடையிட துணிவுதரும் மொழியே
துயிலுறும் இறப்பிலும் தன்பிரிய மொழியே//

எள்ளளவும் பிரியா என்நாட்டு மொழியே
எத்திக்கும் தித்திக்கும் எழில்மிகு மொழியே//

நன்றி வணக்கம் 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading