16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 179
தலைப்பு — எல்லாம் தெரியுமென்ற இறுமாப்பு
ஆசை அலைகளால் அள்ளுண்டு அலைந்து
கூசாது இரக்கமற்ற கொடுமைகள் புரிந்து
காசைச் சேர்த்து கௌரவம் பெற்றாலும்
ஓசையில் இழுக்கே ஓங்கி ஒலித்திடும்.
அடுத்தவரை மதித்து அன்பைப் பதித்திட
எடுத்திடும் அனைத்தும் இனிமை அளித்திடும்
கொடுத்தலும் இரக்கம் காட்டலும் இணைந்து
கொடுத்திடும் நிலைத்த கீர்த்தியை ஒருவர்க்கு.
எல்லாம் தெரியுமென்ற இறுமாப்புத் தந்திடும்
தொல்லைகள் கவலைகள் துயர்களைத் தொடராய்
நல்லவராய் அமைதியாய் நட்புடன் நடப்பின்
எல்லாம் தெரியவரும் ஏற்றம் கூடவரும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
21/05/2022
Author: Nada Mohan
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...