16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 193
தலைப்பு — தகைமை உடையோரை தேடிவரும் புகழ்
மண்ணில் முளைத்த மரங்களை வீழ்த்திடும்
மண்கல்லால் கட்டிய மாளிகையை வீழ்த்திடும்
கண்டிடலாம் புயலின் கொடிய கொடுமைகளை
ஒன்றுக்கும் அஞ்சாது ஓங்கிநிற்பது மலையாரே.
வீசும்புகழ் புயலால் வீழ்ந்திடுவர் பலர்
காசுக்கும் புகழுக்கும் காத்திருப்பர் பலர்
பூசும் புகழ் பேசும் பலவற்றை
மாசாய் புகழை மதிப்பர் அறிவுடையோர்.
புகழுக்காய் பணத்தை பகிர்ந்திடுவோர் பலருளர்
புகழுக்காய் பாவங்கள் புரிந்திடுவோர் பலருளர்
தகைமை உடையோரை தேடிவரும் புகழென்ற
தகவலிதைத் தெரிந்து தயவோடு நடந்திடுவீர்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
27/09/2022
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...