07
May
கனவுப் பயணம்
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
தீதும் நன்றும்
தீதும் நன்றும் திடமுடனே
தீங்கே இல்லா வாழ்வினிலே
ஓதும் மறையும் ஒளிபோலே
உளமே ஏங்கும் நனிநன்றே
மோதும் வாழ்வில் துன்பங்கள்
மோதி வந்து சென்றாலும்
காதும் கண்ணும் வைத்திங்கும்
காலம் முழுக்கப் பேசாதீர்
ஞாலம் போற்றும் வாழ்வினிலே
நன்மை செய்து வாழ்வோமே
காலம் போற்றும் நற்பெருமை
கனிந்து வாழ்வில் பெருகிடவே
பாலம் போடும் பண்பாடு
படந்து வாழ்வில் சேர்ந்திங்கு
தூலம் போடும் பொற்கதிராய்
துணிவை ஏற்றி துலங்கிடுக!
நகுலா சிவநாதன் 1763
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.