துறவு பூண்ட உறவுகள்

ஜெயம்
ஜெயம்
ஜெயம்

ஜெயம்
ஒரு காலத்தில்
உறவுகள் எனக்கு உயிர்
அவர்களின் சிரிப்பே என் சுவாசம்
பாசம் பொங்கிய வார்த்தைகளில்
என் உலகம் முழுதும் நனைந்திருந்தது

காலங்கள் மாறியது
பாசம் என்ற பெயரில்
பிணைப்பு கயிறுகள் அவிழ்ந்து கொண்டன
அன்பு சொல்லியவர்களே
அந்நியமாகி சென்றனர்

உறவுகள் இருந்தன
ஆனால் பிணைப்பு இல்லை
கண்ணீர் விழிகளில்
உள்ளத்துள் இரணங்கள்
உறவுகள் என்றால் உண்மையா
பழகியதும் பொய்யா

அன்பைத் துறந்து
துறவு பூண்ட உறவுகள்
விலகல்
எனது புதிய உறவு அமைதிதான்
துறவு என்றால் ஓட்டமா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading