பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

துறவு பூண்ட உறவுகள்

துறவு பூண்ட உறவுகள்…விண்ணவன் – குமுழமுனை (25)
*~***~*
கண்களில் கண்ணீர்
வழிகிறது – நெஞ்சமோ
ஆறுதல்தேட ஒரு தோழ்
கிடைக்காதா என ஏங்கிடும் நிலை

வார்த்தைகளில் நம்பிக்கை தந்து
இறுதியில் கைவிட்டுவிட்டு
செல்லும் சில
உறவுகளை நான்
என் சொல்லட்டும்

உறவுகளை உடனிருக்க
நிர்பந்திப்பதா இல்லை
விலகி செல்ல இடமழிப்பதா
புரியவில்லை

இக் கலக்கத்திலே
நானோ தள்ளாடிக்
கொண்டிருக்கும்
தருமோ துறவு பூண்டு
சென்றனவே சில உறவுகள்….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading