துறவு பூண்ட உறவுகள்

துறவு பூண்ட உறவுகள்…விண்ணவன் – குமுழமுனை (25)
*~***~*
கண்களில் கண்ணீர்
வழிகிறது – நெஞ்சமோ
ஆறுதல்தேட ஒரு தோழ்
கிடைக்காதா என ஏங்கிடும் நிலை

வார்த்தைகளில் நம்பிக்கை தந்து
இறுதியில் கைவிட்டுவிட்டு
செல்லும் சில
உறவுகளை நான்
என் சொல்லட்டும்

உறவுகளை உடனிருக்க
நிர்பந்திப்பதா இல்லை
விலகி செல்ல இடமழிப்பதா
புரியவில்லை

இக் கலக்கத்திலே
நானோ தள்ளாடிக்
கொண்டிருக்கும்
தருமோ துறவு பூண்டு
சென்றனவே சில உறவுகள்….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading