30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
துளிர்ப்பாகும் வசந்தம்- 55
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-04-2025
துளிர்ப்பாகும் வசந்தம்
துயர் நீங்கும் இதயம்
இனிமையான குயிலின் கானம்
இதமான காற்றின் மெல்லிசை
பசுமையும் கொஞ்சம் படர
புத்துணர்ச்சி மகிழ்ச்சி பிறக்க
பூத்துக் குலுங்கும் பூங்காவனமாய்
புதுவாழ்வின் புதுமை நிகழ்வாய்
அயலவர் ஒன்று கூடி
அழகிய தெருக்களாய் அலங்கரித்து
திருவிழா விருந்தனெ சிறந்தோங்கி
வலுவான சமூகமாய் வளர்ந்தோங்கி
வாழ்வுக்கு கிடைத்த சிறந்த காலமாய்
வரவேற்போம் வசந்த காலத்தை
துளிர்ப்பாகும் வசந்தத்தில்
துளிர்க்கட்டும் இனிமையும்..
Author: Jeba Sri
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...