” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தம்- 55

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-04-2025

துளிர்ப்பாகும் வசந்தம்
துயர் நீங்கும் இதயம்
இனிமையான குயிலின் கானம்
இதமான காற்றின் மெல்லிசை

பசுமையும் கொஞ்சம் படர
புத்துணர்ச்சி மகிழ்ச்சி பிறக்க
பூத்துக் குலுங்கும் பூங்காவனமாய்
புதுவாழ்வின் புதுமை நிகழ்வாய்

அயலவர் ஒன்று கூடி
அழகிய தெருக்களாய் அலங்கரித்து
திருவிழா விருந்தனெ சிறந்தோங்கி
வலுவான சமூகமாய் வளர்ந்தோங்கி

வாழ்வுக்கு கிடைத்த சிறந்த காலமாய்
வரவேற்போம் வசந்த காலத்தை
துளிர்ப்பாகும் வசந்தத்தில்
துளிர்க்கட்டும் இனிமையும்..

Jeba Sri
Author: Jeba Sri