” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

7.2.23.
சந்தம் சிந்தும் கவி

நிச்சயதார்த்தம்.

பெண் கேட்டு
பெரியவர் வரவும்
பெரியோர் கேட்டு
பெரும் மகிழ்ச்சி

இரு வீட்டார் சம்மதத்துடன்
இருமனம் பேசி
இனிப்பு கொடுத்து
ஊடலும் தொடருமே

பழம் பாக்கு வெற்றிலை
புடவை பூமாலையுடன்
உறவுகள் கூடி
உள்ளம் மகிழ
சீர் கொண்டு சென்று

பெண் வீட்டில்
சிறப்புடன் பெரியவர் சிறியவர்
கூடி உண்டு கூடி மகிழ்ந்து
கூடிப் பேசி
நாள் நேரம் பாத்து

நிச்சயதார்த்தம்.
நடக்குமே.

அதிபருக்கும்
பாவை அண்ணா
இரவு வணக்கம்

நகுலவதி தில்லைதேவன்

.

Nada Mohan
Author: Nada Mohan