மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

7.2.23.
சந்தம் சிந்தும் கவி

நிச்சயதார்த்தம்.

பெண் கேட்டு
பெரியவர் வரவும்
பெரியோர் கேட்டு
பெரும் மகிழ்ச்சி

இரு வீட்டார் சம்மதத்துடன்
இருமனம் பேசி
இனிப்பு கொடுத்து
ஊடலும் தொடருமே

பழம் பாக்கு வெற்றிலை
புடவை பூமாலையுடன்
உறவுகள் கூடி
உள்ளம் மகிழ
சீர் கொண்டு சென்று

பெண் வீட்டில்
சிறப்புடன் பெரியவர் சிறியவர்
கூடி உண்டு கூடி மகிழ்ந்து
கூடிப் பேசி
நாள் நேரம் பாத்து

நிச்சயதார்த்தம்.
நடக்குமே.

அதிபருக்கும்
பாவை அண்ணா
இரவு வணக்கம்

நகுலவதி தில்லைதேவன்

.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading