” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே -2058 ஜெயா நடேசன்

அறிவை மாணவர்க்கு புகட்டி
ஆதரவாக அணைத்து கல்வி தந்து
இனிய தமிழ் இனிமையாக ஊட்டி
ஈடில்லாது அனைத்திலும் மகிழ்ந்து
உண்மை தெய்வங்களாக முன்னின்று
ஊக்கமும் நற்பழக்கங்களும் சொல்லி தந்து
எண்ணமதில் நிலை நிறுத்தி
ஏற்றுத் தாழ்வு இன்றி ஒற்றுமையாக
ஐயமது கை விடாது
ஒழுக்கமதில் ஒழுங்காக ஊட்டி
ஓய்வின்றி அயராது உழைத்து
ஒளவைப் பாட்டியின் அற மொழிகள் படித்து
அ.தா நாட்டிற்கு உகந்த ஆசிரிய மணிகளை
நாம் என்றும் நன்றியாக போற்றி புகழ்வோம்

Nada Mohan
Author: Nada Mohan