29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
நன்றியாய் என்றுமே
ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய் இருந்து பலரை ஏற்றிவைத்தார்
பேணி நல்லன்பை பெற்றவராய் அரவணைத்தார்
ஈன்ற தாயைப்போல உறவோடு இருந்தவர்கள்
சான்றோராக்க மாணவர்களை தங்களை ஒறுத்தவர்கள்
என்றென்றும் அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள்
நன்றிக்கும் வாழ்த்துக்கும் வாழ்க்கையிலே தகுதியானவர்கள்
அடைந்த வெற்றிகளுக்கு அடிப்படை காரணம்
கிடைத்த முகவரிக்கு மூலமே ஆசிரியரினம்
ஆறாமறிவை ஊட்டியவர்க்கு நன்றியை என்றுமே
கூறாமல் இருந்திடலாமா கூறிடுவீர் என்றென்றுமே
04-09-2025
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...