” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நினைவுகள் கணக்கின்றன

இல 67;
நினைவுகள் கணக்கின்றன

ஈழத்தமிழ் வேண்டுமென இயக்கம் என்று தொடங்கி

அவர்களுக்குள் பல பிரிவுகளாக மாறி

ஒற்றுமையின்மையால் எத்தனை உயிர்களை காவு கொடுத்து

இறுதியில் தலை மடிந்து வீரமறவர்களாக மண்ணில் வீழ்ந்தனர்

கண்முன்னே நடந்த சம்பவங்கள் இப்போதும் மனதில் நீங்கா நினைவுகளாய்

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author: