நினைவுகள் கணக்கின்றன

இல 67;
நினைவுகள் கணக்கின்றன

ஈழத்தமிழ் வேண்டுமென இயக்கம் என்று தொடங்கி

அவர்களுக்குள் பல பிரிவுகளாக மாறி

ஒற்றுமையின்மையால் எத்தனை உயிர்களை காவு கொடுத்து

இறுதியில் தலை மடிந்து வீரமறவர்களாக மண்ணில் வீழ்ந்தனர்

கண்முன்னே நடந்த சம்பவங்கள் இப்போதும் மனதில் நீங்கா நினைவுகளாய்

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading