28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
நிழலாடுதே நினைவாயிரம்
நிழலாடுதே நினைவாயிரம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
களமாடுதே எண்ணங்கள் கருத்தாய் மின்னலிட
வளமான நின்ற காலங்கள் எங்கே
நலமான வாழ்வுகள் நலிந்தே போகவும்
திடமான நினைவுகள் திடமின்றி நிழலாடியது
வடமிழுக்க தேர்வரும் வசப்படும் ஊர்வலம்
இடமினிக்க வாழ்ந்த நாளெல்லாம் ஆயிரம்
தடம்பதித்த நேரத்தின் தரமே உயர்ந்தது
படம்முடிந்து போனது போன்றதே இன்றையநிலைகள்
சரித்திரமாய் வாழ்ந்தவர் கோடி கேளாய்
பெளத்திரமாய் மேம்பட்ட மனிதர்கள் நேயமும்
விசித்திரமாய் வாழ்வதில் பெருமை காணவே
பழைசை நினைச்சேன் பதறுதே நெஞ்சமும்
சர்வேஸ்வரி சிவரூபன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...