09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நிழலாடுதே நினைவாயிரம்
நிழலாடுதே நினைவாயிரம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
களமாடுதே எண்ணங்கள் கருத்தாய் மின்னலிட
வளமான நின்ற காலங்கள் எங்கே
நலமான வாழ்வுகள் நலிந்தே போகவும்
திடமான நினைவுகள் திடமின்றி நிழலாடியது
வடமிழுக்க தேர்வரும் வசப்படும் ஊர்வலம்
இடமினிக்க வாழ்ந்த நாளெல்லாம் ஆயிரம்
தடம்பதித்த நேரத்தின் தரமே உயர்ந்தது
படம்முடிந்து போனது போன்றதே இன்றையநிலைகள்
சரித்திரமாய் வாழ்ந்தவர் கோடி கேளாய்
பெளத்திரமாய் மேம்பட்ட மனிதர்கள் நேயமும்
விசித்திரமாய் வாழ்வதில் பெருமை காணவே
பழைசை நினைச்சேன் பதறுதே நெஞ்சமும்
சர்வேஸ்வரி சிவரூபன்
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...