10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
நிழல்தேடும் வேளை…..
ரஜனி அன்ரன் (B.A) நிழல்தேடும் வேளை…02.07.2026
வெய்யிலின் உக்கிரம் உலகை உலுக்கும்போதுதான்
நிழலின்அருமை தெரிகிறது பிரமாண்டமாய்
வானத்து வெய்யோனும் வறுத்தெடுக்க
பூமித்தாயவளும் வெந்துபுளுங்கிட
அனல்காற்றும் தீய்த்துக்கொள்ள
அக்கினிப் பெருநாளின் உச்சிப்பொழுதினில்
நிழல்தேடி அலையும் வேளையிது !
சுட்டெரிக்கும் சூரியனின் சுடுநெருப்பால்
சுருங்கிப் போகிறதே ஜீவராசிகளின்வாழ்வு
வரலாறு காணாதவகையில் ஐரோப்பிய நாடுகளும்
வகை தொகையின்றிப் பாதிப்பு
ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பு
நிழல்தேடி ஆறுகுளம்நாடி மக்களும் படையெடுப்பு !
அன்று தருக்களை வெட்டிச்சரித்தோம்
அகந்தைகொண்டு காடுகளை அழித்தோம்
அனல்வெப்பம் தாங்கமுடியாமல் – இன்று
அதேமரத்தில் நிழல்தேடும் வேளையிது
நிழலின்அருமையை வெய்யிலில் உணர்ந்தோம்
தருக்களின்பெருமையை தாகத்தில் உணர்ந்தோம் !
Author: ரஜனி அன்ரன்
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...