02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
நிழல்தேடும் வேளை…..
ரஜனி அன்ரன் (B.A) நிழல்தேடும் வேளை…02.07.2026
வெய்யிலின் உக்கிரம் உலகை உலுக்கும்போதுதான்
நிழலின்அருமை தெரிகிறது பிரமாண்டமாய்
வானத்து வெய்யோனும் வறுத்தெடுக்க
பூமித்தாயவளும் வெந்துபுளுங்கிட
அனல்காற்றும் தீய்த்துக்கொள்ள
அக்கினிப் பெருநாளின் உச்சிப்பொழுதினில்
நிழல்தேடி அலையும் வேளையிது !
சுட்டெரிக்கும் சூரியனின் சுடுநெருப்பால்
சுருங்கிப் போகிறதே ஜீவராசிகளின்வாழ்வு
வரலாறு காணாதவகையில் ஐரோப்பிய நாடுகளும்
வகை தொகையின்றிப் பாதிப்பு
ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பு
நிழல்தேடி ஆறுகுளம்நாடி மக்களும் படையெடுப்பு !
அன்று தருக்களை வெட்டிச்சரித்தோம்
அகந்தைகொண்டு காடுகளை அழித்தோம்
அனல்வெப்பம் தாங்கமுடியாமல் – இன்று
அதேமரத்தில் நிழல்தேடும் வேளையிது
நிழலின்அருமையை வெய்யிலில் உணர்ந்தோம்
தருக்களின்பெருமையை தாகத்தில் உணர்ந்தோம் !
Author: ரஜனி அன்ரன்
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...