16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
நேவிஸ் பிலிப்
கவி இல(66). 28/07 22
உலகாளும் நட்பே
பசுமை நிறைந்த நினைவுகளை
பாடிக் கழித்த பொழுதுகளை
நெஞ்சினில் சுரந்த அன்போடு
இளையோடி உறவாடி வளர்த்தெடுத்த நட்பு
தொடர்ந்திடுமே பாரெங்கும்ஆண்டாண்டு காலம்.
தோள் கொடுக்கும் தோழனாய்
தோளில் சாயவோர் தோழியாய்
ஆண் பெண் வயதெல்லை பேதமின்றி
உரிமையோடு பழகும் உன்னத் நட்பு.
பாதைகள் மாறிடினும் பயணங்கள் தொடர்ந்திடினும்
தேசங்கள் உலாவிடினும் பாசங்கள் மறப்பதில்லை
புன்னகையொன்றே போதும் நண்பர்கள் சேர்ந்திடவே
புதைந்து போகும் வரை தொடர்ந்திடுமே நன் நட்பு
என் சோகம் உனில் கொட்டி உன் பாரம் நான் சுமக்க
நம்பிக்கை விதை தூவி வெற்றியெனும்
அறுவடையை அறியச் செய்யும் நட்பு
வீழ்ந்தாலும் கை கொடுக்கும் நட்பு
நம் நட்பு உலகாளும் நட்பு
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...