” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பணமா-பாசமா-2038 ஜெயா நடேசன

பணமா-பாசமா-2038 ஜெயா நடேசன்
பணம் உள்ளவரை மட்டுமே பாசம்
சொத்து இருக்கும் மட்டுமே பந்தம்
வேலை உழைப்பு சேர்ப்பில் பணம்
பிள்ளைகள் தனி வாழ்வில் பாசம்
பணம் இருப்பின் நாற்பது பேர் மதிப்பர்
பணம் இல்லையேல் நாலு பேரும் வரார்
பணம் உள்ளோன் பயத்தில் வாழ்வர்
பணம் அற்றவன் கவலை கொள்கிறான்
வாழ்வில் நிம்மதி பணத்திலே இல்லை
குணத்தில் பெற்று வாழும் பாசம்
பணம் சில உறவுகளை பாசமாக்கிறது
பல உறவுகளை புறக்கணிக்கிறது
கடவுளிடம் மன்றாடி பணம் பெறுகிறான்
பாசத்தில் பணம் உண்டியலில் போடுகிறான்

Nada Mohan
Author: Nada Mohan