” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பண்டிகை வந்தாலே!

நகுலா சிவநாதன்

பண்டிகை வந்தாலே!

பண்டிகை வந்தாலே
பலனும் கிடைக்கும்
பலகாரம் செய்திடுவோம்
பண்போடு கூடி மகிழ்வோம்

மத்தாப்பு கொழுத்தி
மகிழ்ந்திருந்த தீபாவளி
தித்திக்கும் இனிமையுடன்
திடமாக வந்திடட்டும்

பட்டாடை அணிந்து
பலகாரம் செய்து
புத்தாடை போட்டு
புனிதம் நிறைந்து
கொண்டாடும் பண்டிகை
புனிதம் பெறட்டும்

தீபங்கள் ஏற்றி
தீந்தமிழ்பாடி
தூபங்கள் இட்டு
தூய்மை காப்போம்

நண்பர்கள் சேர்ந்து
நட்புடன் கூடி
பலகாரம் உண்டு
பண்போடு வாழ்வோம்

நகுலா சிவநாதன் 1784

Nada Mohan
Author: Nada Mohan